Posted inPoetry
மே தின சிறப்பு கவிதை – “ஒளிவிளக்கு”
ஒளிவிளக்கு அப்போது அந்த நாடு வளர்ந்து விட்டதாக பேசிகொண்டார்கள் பங்குசந்தை உச்சத்தையும் தாண்டி மேலே போய் கொண்டிருப்பதாக செய்தி வாசித்தார்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே யாருமில்லையென அரசாங்க செலவில் கோடிகளில் விளம்பரம் செய்தார்கள் அவர்கள் வைத்திருந்த ஏவுகணை அசுர…
