Posted inWeb Series
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 9: பன்னிரண்டு சகோதரர்கள் (ஜெர்மனி தேசத்துக் கதை) – ச.சுப்பாராவ்
ஒரு ராஜா ராணிக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள். ராணி கர்ப்பமாக இருந்தாள். ஒரு நாள் ராஜா ராணியிடம், ”உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாக இருந்தால் நான் இந்த பன்னிரண்டு மகன்களையும் கொன்றுவிடுவேன். அப்போதுதான் என் மகளுக்கு எனது செல்வம் அத்தனையும்…
