ஜூன் 1: ஓட்டுநர் தினம் - பயணத்திற்கு இன்பம் ஊட்டுநர் ஓட்டுநர் - எஸ் வி வேணுகோபாலன்

ஜூன் 1: ஓட்டுநர் தினம் – “பயணத்திற்கு இன்பம் ஊட்டுநர், ஓட்டுநர்” – எஸ் வி வேணுகோபாலன்

இளவயதில் வெளியூர்ப் பயணம் எப்போது வாய்க்கும் என்று காத்திருந்த நாட்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். அவ்வளவு ஏன், குழந்தைப் பருவத்தில் தெருவில் ஹார்ன் அடித்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வண்டி ஓட்டாத இளமைப் பருவம் உண்டா என்ன... பேருந்துகளின் மோட்டார் உறுமும்…
கவிதை : பிரிவு  – மஹேஷ்

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன …