Posted inPoetry
ச.சக்தி கவிதைகள்
1.பறை மாடறுக்கும் மாடசாமியிடம் கடனாகக் கேட்டு வாங்கிய மாட்டு ஜவ்வை பண்ணையார் வீட்டில் கொடுத்த கொட்டாங்காச்சியில் மூடி இறுக்கி வெட்ட வெயிலில் காய வைத்து கொதித்து நெருப்பென காயும் சூரியனிடம் முகம் காட்டி வெம்மையேறிய அப்பறையை ஊரெங்கும் அடித்து…