ஐ.சண்முகநாதன் | தினத்தந்தியுடன் எனது பயணம் | DinaThanthiyudan Enathu Payanam | தினத்தந்தி

ஐ.சண்முகநாதனின் “தினத்தந்தியுடன் எனது பயணம்” நூலறிமுகம்

பத்திரிகைப்பணி என்னும் பெரும்பயணம் பாவண்ணன் தினத்தந்தி நாளேட்டில் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளரான ஐ.சண்முகநாதன் தனது 90வது வயதில் 03.05.2024 அன்று இயற்கையெய்தினார். பதினெட்டு வயதில் தினத்தந்தி அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த சண்முகநாதனை, வழக்கமான பணிநிறைவுக்காலத்துக்குப் பிறகு அவருடைய இறுதிக்காலம் வரைக்கும் தினத்தந்தி…
அறச்செல்வி சித்ரா | AraSelvi Chitra

முருகுபாண்டியன் எழுதிய “அறச்செல்வி சித்ரா” – நூலறிமுகம்

நினைவுப்பெட்டகமும் ஒளிவிளக்கும் ஒரு வீட்டில் ஜன்னல் கதவுக்கு மறுபுறத்தில், கம்பிகளுக்கும் கதவுக்கும் இடைப்பட்ட இடத்தில் அணில் கூடு கட்டியிருக்கிறது. அதற்குள் அணில் குஞ்சுகள் கீச்சுகீச்சென சத்தம் போடுகின்றன. வீட்டில் இருப்பவர்கள் அவசரத்துக்கு அந்தக் கதவைத் திறக்க முயற்சி செய்யும்போதெல்லாம் திறக்கவேண்டாம் என…
காமராஜ் மணி - தபால்தலை சாதனையாளர்கள் (Kamaraj Mani -Thapalthalai Sathanaiyalargal)

காமராஜ் மணி எழுதிய “தபால்தலை சாதனையாளர்கள்” – நூலறிமுகம்

புதிய தலைமுறையினருக்கு உதவும் கையேடு பாவண்ணன் 1764ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி சென்னை, கல்கத்தா, பம்பாய் ஆகிய நகரங்களில் முதன்முதலாக அஞ்சல் நிலையங்களைத் தொடங்கியது. அப்போது, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகத்தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுதான் அதனுடைய முதன்மை நோக்கமாக இருந்தது. நாளடைவில் அஞ்சல்…
Ambu patta maan book review by paavannan

நூலறிமுகம்: “அம்பு பட்ட மான்” – பாவண்ணன்

      வாசிப்பில் கண்டடைந்த வரிகள் பொதுவாக, அம்பு பட்ட மான் என்ற சொல்லைக் கேட்டதும் உயிர்துறக்கும் நிலையில் வலியால் துடிக்கும் ஒரு மானின் சித்திரமே நம் மனத்தில் உடனடியாக எழுகிறது. அதுவே இயற்கை. தினசரி உரையாடல்களில் தம் துயரத்தை…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் – பாவண்ணன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் – பாவண்ணன்

      ஒரு மருத்துவரின் இலட்சியப்பயணம்     சங்க இலக்கியத்தில் அலர் தூற்றுதல் தொடர்பாக பல பாடல்கள் உள்ளன. திருக்குறளில் அலர் அறிவுறுத்தல் என்ற தலைப்பில் ஓர் அதிகாரமே உள்ளது. அலர் என்னும் சொல்லுக்கு பழித்தல் என்றும் இட்டுக்கட்டிப்…
நூல் அறிமுகம்: வண்ணவண்ண முகங்கள் – பாவண்ணன்

நூல் அறிமுகம்: வண்ணவண்ண முகங்கள் – பாவண்ணன்

    ஒருவருக்கு ஓர் ஊரின் மீது ஈர்ப்பு ஏற்பட அவர் அந்த ஊரில் பிறந்திருக்க வேண்டுமென்றோ, வாழ்ந்திருக்க வேண்டுமென்றோ எந்த அவசியமும் இல்லை. அந்த ஊரோடு அவரை ஏதோ ஒரு விதத்தில் இணைக்கும் ஒரு மாயம் நிகழ்ந்தால் போதும். அந்த…
சிறப்புக் கவிதைகள் தொடர் 3– பாவண்ணன்

சிறப்புக் கவிதைகள் தொடர் 3– பாவண்ணன்

      16. மாநகர கோவர்த்தனள் புள்ளியாய்த் தொடங்கிய மழை வலுக்க நேர்ந்ததும் இடம்பார்த்து ஒண்டினர் பாதசாரிகள் இருள்கவிழ்ந்த பொழுதில் ஏதேதோ எண்ணங்கள் அவர்களுக்குள் செல்பேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள் துரதிருஷ்டத்தை நொந்துகொண்டார்கள் கடந்த ஆண்டு மழையோடு இந்த ஆண்டு மழையை…
சிறப்புக் கவிதைகள் தொடர் 2 – பாவண்ணன்

சிறப்புக் கவிதைகள் தொடர் 2 – பாவண்ணன்

      1.அதிகாலையின் அமைதியில் குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக்கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன பூமூட்டைகள் பாலைச் சூடாக்க அடுப்புப் பற்றவைக்கிறார்…
Mamallapuram Book Review By Paavannan முனைவர் சா.பாலுசாமி - மாமல்லபுரம் (கலைச்சாதனையின் வரலாறு) - பாவண்ணன்

நூல் அறிமுகம்: கலைச்சாதனையின் வரலாறு – பாவண்ணன்

      அர்ச்சுனன் தபசு, புலிக்குகையும் கிருஷ்ணமண்டபமும் என்கிற தலைப்பில் மாமல்லபுரம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய நூல்களை ஏற்கனவே எழுதி வெளியிட்ட முனைவர் சா.பாலுசாமி பொதுவாசகர்களுக்காக மாமல்லபுரம் என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைத்தொகுதியை இந்திய அரசு நிறுவனமான பப்ளிகேஷன் டிவிஷன்…