பிடிமண்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – பிடிமண் – சுப்ரபாரதிமணியன்

        ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்றது. ஜீவிதன் சிறந்த கதை சொல்லியாக திருச்சி மணப்பாறை வட்டாரங்களில் அறியப்படுகிறார். ஆனால் அவரின் கதை சொல்லும் அம்சங்களும் திறமையும் இன்னும் வெளியே பலருக்கும் தெரியாமல் இருக்கின்றன. அவரின் பல்வேறு…