Posted inPoetry
கவிதை : பிரியமெனும் மை தொட்டு… – Dr. ஜலீலா முஸம்மில்
பிரியமெனும் மை தொட்டு... தூறலாய் விசிறிடும் அன்பை வரைய தீண்டும் உணர்வுகளின் நேசம் பொழிய சிறகாய் விரியும் இன்பம் சொரிய சொர்க்கத்தின் கனிகளை சொந்தம் கொள்ள கனிவான பார்வைகளின் கவியெழுத காதலின் கருவறையில் ஒட்டிப் பிறக்க ஆறுதல் நொடிகளின்…
