பிறிதொரு மரணம் - உதயசங்கர் | Udhayasankar - Pirithoru Maranam

உதயசங்கர் எழுதிய “பிறிதொரு மரணம்” – நூலறிமுகம்

  ‘ஒரு நல்ல இலக்கிய படைப்பு என்பது எப்படி எழுதப்படுகிறது? எது நல்ல இலக்கியம்?’ என்பது போன்ற கேள்விகள் வாசகர் மத்தியில் அவ்வப்போது நிழலாடிக்கொண்டேயிருக்கும். இதற்கான பதில் எளிது. ஒரு உண்மையான சமூக ஆர்வலர், கட்டுரையாளர் தன் கருத்தை அழுத்தம் திருத்தமாக…
“பிறிதொரு மரணம்” கவிதை : து.பா.பரமேஸ்வரி

“பிறிதொரு மரணம்” கவிதை : து.பா.பரமேஸ்வரி

  கண்கெட்ட தூரத்திலிருந்து தான் சுட்டாய்.. உனது விரல்களின் சந்தில் இருந்து குறிபார்த்த தோட்டாக்கள் அத்தனை கூர்தீட்டியுள்ளன... நையபுடைந்துக் கொண்டு துளையிட்டு சத்தியத்தைச் சோதித்து விட்டன. நெற்றிப்பொட்டில் கைமாறிய சில்லறைகளின் எகத்தாளச்சிரிப்பின் கருகிய வீச்சம்... எதிர்ப்படும் சட்டைப்பையில் தீமூட்டி அணைத்துக்கொண்டது... ரூபாயின்…