இ.பா. சிந்தன் எழுதிய ‘அப்பா ஒரு கதை சொல்றீங்களா” — நூல் அறிமுகம்

இ.பா. சிந்தன் எழுதிய ‘அப்பா ஒரு கதை சொல்றீங்களா” — நூல் அறிமுகம்

அப்பா சொன்ன கதைகள் இ.பா. சிந்தன் எழுதிய ‘அப்பா ஒரு கதை சொல்றீங்களா” என்ற கதை புத்தகம் சற்று தனித்துவமானது. கதை சொல்லுகிற விதமே 6முதல் 12வயது குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டி கேள்வி கேட்க வைத்துவிடுகிறது இதைவிட கதை கற்பனையல்ல அன்மை…
மலாலா கரும்பலைகை யுத்தம் - Thamizhbooks.com

ஆயிஷா இரா நடராசன் எழுதிய “மலாலா கரும்பலகை யுத்தம்” – நூலறிமுகம்

மலாலா கரும்பலகை யுத்தம் மலாலா என்ற பெண்ணை நான் எப்படி அறிமுகம் செய்வது. அவள் ஒரு மாணவி என்று அறிமுகம் செய்வதா? அல்லது கல்விக்காக போராடிய, அமைதிக்காக போராடிய ஒரு போராளி என்று அறிமுகம் செய்வதா? எனக்கு குழப்பமாக உள்ளது. ஆம்…
வளையல்கள் அடித்த லூட்டி - விழியன் 

விழியன் எழுதிய “வளையல்கள் அடித்த லூட்டி” – நூல் அறிமுகம்

விழியன் மாமா எழுதிய வளையல்கள் அடித்த லூட்டி என்ற புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வளையல்களுக்கு பத்து நாட்கள் உயிர் கிடைத்தால் அவை என்னவெல்லாம் செய்யும் என்பது தான் கதை. இக்கதையை விழியன் மாமா மிகவும் எதார்த்தமாக எழுதியுள்ளார். வளையல்களின் சாகசங்களும்…
நிறம் மாறிய காகம் | Niram Mariya Kagam - யூமா வாசுகி

யூமா வாசுகியின் “நிறம் மாறிய காகம்” – நூலறிமுகம்

எளிமையான சொற்கள், சின்ன சின்ன வாக்கியங்கள், வலிந்து திணிக்காத கருத்துகள் மற்றும் நீதி இப்படி அமைந்த நூல்கள் சிறார் வாசிப்பிற்கு மிகவும் உகந்ததாகும். அப்படியான ஒரு நூல் தான் நிறம் மாறிய காகம். இது ஒரு சிறார் சித்திரக் கதைகளின் தொகுப்பு.…
நீதி உயர்ந்த மதி கல்வி - முனைவர் என். மாதவன்

முனைவர் என். மாதவன் எழுதிய “நீதி உயர்ந்த மதி கல்வி” – நூலறிமுகம்

நூலாசிரியரால் அன்போடு வழங்கப்பட்ட புத்தகம். கல்வியோடு தொடர்புடைய அரசு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூகம் என அனைவரின் பார்வையில் இருந்தும் கல்வி தொடர்பான கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் இந்நூலில். நூலிலிருந்து கற்றல் என்பது அனைத்து புலன்களில் இருந்தும், ஊடகங்களில் இருந்தும் கிடைக்கும் அனுபவங்களை…
சரசுவதிக்கு என்ன ஆச்சு? | Saraswathikku Enna Achu

சி. சரிதா ஜோ எழுதிய “சரசுவதிக்கு என்ன ஆச்சு?” – நூலறிமுகம்

பெரும்பாலும் பொதுவெளியில் யாரும் பேசத் தயங்கும், கூச்சப்படும் விஷயங்களை தான் மிகவும் யதார்த்தமாக 'சரசுவதிக்கு என்ன ஆச்சு?' என்ற இந்த புத்தகத்தில் ஒரு கதையாக எழுத்தாளர் சி.சரிதா ஜோ எழுதி Saritha Jo Storyteller இருக்கிறார். புத்தகத்தின் அட்டைப்படத்தையும் தலைப்பையும் பார்க்கும்போது…
 திரிசாரணீயம்- thirisaraniyam

திரிசாரணீயம்- நூலறிமுகம்

  சமூகத்துக்கு உதவும் இயக்கம் சாரணர் இயக்கம்-ஸ்கவுட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பள்ளிகளில் என்.சி.சி., பசுமைப் படை போல் சாரணர் இயக்கமும் புகழ்பெற்ற ஒன்று. அந்தக் காலத்தில் நிறைய பள்ளிகளில் சாரணர் இயக்கத்தில் மாணவர்கள் இருந்தனர். மற்றவர்களுக்கு உதவுதல், நேரம் தவறாமல் இருப்பது,…
எம்மண்ணின் நட்சத்திரங்கள் - புக்ஸ் ஃபார் சில்ரன்

மாணவி சூடாமணி எழுதிய “எம்மண்ணின் நட்சத்திரங்கள்” – நூலறிமுகம்

வாட்சப் வழியாக இந்த நூல் வெளியீட்டுச் செய்தி கிடைத்து, நல்லதொரு வெளியீட்டு விழாவைக் கண்ட நிறைவுடன் வீட்டுக்கு வந்து புத்தகத்தை படித்து முடித்தேன். சமகால சிறார் எழுத்துலகம் பிரமிக்க வைக்கிறது.. நாம் இவர்களை கவனிக்காமல் இருக்கிறோமோ என்ற கவலை வந்தது. மூத்த…
Appa Oru Kathai Solringala | Book Review | அப்பா ஒரு கதை சொல்றீங்களா

இ.பா சிந்தனின் “அப்பா ஒரு கதை சொல்றீங்களா…” – நூல் அறிமுகம்

'விக்ரம் வேதா' திரைப்படத்தில் மாதவனிடம் விஜய் சேதுபதி கேட்பார்.. "சார் ஒரு கதை சொல்லட்டுமா சார் என " அதைப்போல இ.பா சிந்தனியிடம் அவர்களது மகள் "அப்பா ஒரு கதை சொல்றீங்களா" என் கேட்பது சிறப்பினலும் மிகச் சிறப்பு. மேலே சொன்னதைப்…