ஐவருமாய் - As Five | புதியமாதவி

புதியமாதவி எழுதிய “ஐவருமாய்” – நூலறிமுகம்

பெண்மையும் பெண்மைச் சார்ந்தும்  புதியமாதவி, மும்பையின் இலக்கிய அடையாளம். தொடர்ச்சியாய் தமிழுக்கு கதை ,கவிதை ,கட்டுரைகளென புதியனத் தருபவர். ‘ஐவருமாய்’ அண்மையில் வெளிவந்திருக்கும் புதியமாதவியின்  சிறுகதை தொகுப்பில் 13 சிறுகதைகள் . ஒவ்வொரு கதையும் வெவ்வேறு முகங்களைக் கொண்டிருப்பினும் கதைகளின் உயிர்த்துளியாய்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்:  நூலறிமுகம் – மக்ஃபி (குறு நாவல்) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மக்ஃபி (குறு நாவல்) – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

        முகலாய மூத்த இளவரசி சைபுன்னிஷா வின் வடிவம் தான் மக்ஃபி. சூஃபி கவிஞர்: அவர்களின் கவிதைகளின் இழையோடும் சோக ஏக்க வடிவம் தான் மக்ஃபி. மக்ஃபியின் இரண்டு வடிங்கள் தான் இக் குறு நாவல். மக்ஃபி-…
நூல் விமர்சனம் : காணாமல் போனவர்கள் யார் யார்? - புதியமாதவி, மும்பை nool vimarsanam : kaanamal ponavargal yaar yaar ? - puthiyamaathavi. mumbai

நூல் விமர்சனம் : காணாமல் போனவர்கள் யார் யார்? – புதியமாதவி, மும்பை

காதலும் வீரமும்தான் படைப்பின் வற்றாத ஊற்று. இது மொழிகள் கடந்து தேச எல்லைகள் கடந்த படைப்பு சூத்திரம். ஆனால் காதலும் வீரமும் மாறிக்கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கிறது என்றால் நான் அப்படி சொல்வது கூட கலாச்சார காவலர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால்…