Posted inBook Review
தொ.மு.சி ரகுநாதன் எழுதிய “புதுமைப்பித்தன் வரலாறு” – நூலறிமுகம்
'வறுமையும்-புலமையும்' சொல்லாடலுக்கு மேலும் ஒரு சான்று புதுமைப்பித்தனின் வாழ்வு. தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு முன்னோடியான புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை தனது நேரிடையான அனுபவத் தொகுப்பில் இருந்து வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் தொ.மு.சி ரகுநாதன். மணிக்கொடி அலுவலகத்திற்கு வருகை தந்த புதுமைப்பித்தனுக்கு இரண்டு ரூபாய்…
