puthakathin kathai book review by Nandhasivam Pugalendhi

டாக்டர்.எஸ் இராமகிருஷ்ணனின் “புத்தகத்தின் கதை”

  எழுத்தும் புத்தகமும் இல்லாத உலகம் எப்படியிருக்கும்? கற்பனை செய்து பார்த்தால் வரலாறு, அறிவியல்,சட்டம் முதலிய மானுட வளர்ச்சிக்கான எந்த சாத்தியமும் அற்றுப் போயிருக்கும். எழுத்தென்பது மொழியின் சித்திர வடிவங்களே. உலகில் ஏறத்தாழ 7139 மொழிகள் பல்வேறு மக்களால் பேசப்படுகிறது; இவற்றுள்…
புத்தகத்தின் கதை Puthagathin Kathai

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “புத்தகத்தின் கதை” – ப. தாணப்பன்

      நாம் வாசிக்க கூடிய புத்தகங்கள் வந்த கதையினை அறிந்திருப்போமா? புத்தகத்தை எப்படி எல்லாம் வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டிருக்கின்றோம். நம் வாசிப்பு காலம் காலமாக இப்படியேதான் இருக்கிறதா? புத்தகத்தின் வடிவமும் அளவும் இப்படியேதான் இருந்துவந்துள்ளதா? மனிதன் எப்படி புத்தகத்தை…