Chendur Book Festival | செந்தூர் புத்தகத் திருவிழா

துவங்கியது ‘செந்தூர் புத்தகத் திருவிழா’ (மே 27 – ஜூன் 2 வரை 2024)

பாரதி புத்தகாலயம் மே 27 முதல் ஜூன் 2 வரை திருச்செந்தூர் மேல மாட வீதி சொர்ணம் மஹாலில் நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி துவக்க விழா 27 5 2024 காலை 10 மணிக்கு தொடங்கியது.   ஒருங்கிணைப்பாளர்…
Thiruvanmiyur Book Festival | திருவான்மியூர் புத்தகத் திருவிழா

துவங்கியது ‘திருவான்மியூர் புத்தகத் திருவிழா’ (மே 24 – ஜூன் 9 வரை 2024)

சென்னை, மே 25 - ஆழ்ந்து வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவோம்; அதை குடும்பங்களில் இருந்து தொடங்குவோம் என்று ஒன்றிய அரசின் தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் இரா.செல்வம் கூறினார். பாரதி புத்தகாலயம் ஒருங்கிணைத்துள்ள ‘திருவான்மியூர் புத்தகத் திருவிழா’ வெள்ளியன்று…
ஓ.எம்.ஆர். புத்தகத் திருவிழா தொடங்கியது

ஓ.எம்.ஆர். புத்தகத் திருவிழா தொடங்கியது

சென்னை, ஏப். 23 ஓஎம்ஆர் புத்தகத் திருவிழா செவ்வாயன்று (ஏப்.23) பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள வள்ளலார் சன்மார்க்க அரங்கில் தொடங்கியது. மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய புத்தகக்காட்சிகளை தொடர்ந்து உள்ளூர் அளவிலான புத்தகக்காட்சிகள் வாசகர்களை கவர்ந்திழுக்கின்றன. இதனால் எளிய மக்களின்…