Posted inBook Review
பேராசிரியர் பெ. விஜயகுமார் எழுதிய “புனைவிலக்கிய நதியில் நீந்தி” – நூலறிமுகம்
நூல் விமர்சனத்திற்கு என்று தனக்கென தனியானதொரு பாதையை அமைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் அவர்கள் ஒவ்வொரு நூலைத் தேர்வு செய்வதிலும் ஒரு தனித்துவத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார். சுற்றுச்சூழல் சிதைப்பு கல்விப் பிரச்சினை நிற இன மொழி சாதி பாலியல் பிரச்சனைகள் போன்ற…