r.mathiraj kavithaikal இரா. மதிராஜ் கவிதைகள் 

இரா. மதிராஜ் கவிதைகள் 

1 இந்த பூக்கள் மட்டும் எப்படி ? நல்லது, கெட்டதுக்கு என இரு வாசனையை கொடுக்க முடிகிறது ? 2 அந்த வளர்பிறையைச் சுற்றி வரையப் பட்டிருக்கும் மேகக் கூட்டங்கள் நிலாவுக்கான பின்புலத்தை ஏதோ ஒரு வகையில் அழுத்தமாகத் தான் காட்டுகிறது,…
kavithai : vannathupoochiein saayalil pookal...-thangesh கவிதை : வண்ணத்துப்பூச்சியின் சாயலில் பூக்கள்... - தங்கேஸ்

கவிதை : வண்ணத்துப்பூச்சியின் சாயலில் பூக்கள்… – தங்கேஸ்

என் வார்த்தைகள் நிலத்தில் சிந்தினால் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் அந்திமயங்கும் வேளை அது தனியொரு கூடு தேடாது வெண்முருங்கைப்பூக்கள் மீது அமர்ந்தால் உதிரா ஓவியமாகிவிடும் ரோஜாவின் அழகை நாடாது காற்று வெள்ளத்தில் நீந்தி திளைத்து காலநதிமீது பூவாய் மிதக்கும் செம்பருத்தி கிளைகளில் அமர்ந்து…