கண்மணிகளின் கலாட்டாக்கள் | பூங்கொடி பாலமுருகன் | Poonkodi Balamurugan | Kanmanikalin Kalattakkal

பூங்கொடி பாலமுருகனின் “கண்மணிகளின் கலாட்டாக்கள்” – நூலறிமுகம்

  ஓர் உளவியல் வல்லுநராகவும் தேர்ந்த கதைசொல்லியாகவும் விளங்கும் தோழர் பூங்கொடி பாலமுருகன் , தன் வாழ்க்கை அனுபவங்களில் இருந்தே தன் படைப்புகளுக்குக் கருவைத் தேர்ந்தெடுக்கிறார். குழந்தைகள் உலகத்தினைச் சிந்தாமல் சிதறாமல் படம்பிடித்துக் காட்டுகிறார். எல்லோரும் குழந்தைகளோடு வாழ்ந்து , விளையாடி,…
Idhu Nam Kuzhandhaikalin Vagupparai | இது நம் குழந்தைகளின் வகுப்பறை

சூ. ம. ஜெயசீலனின் “இது நம் குழந்தைகளின் வகுப்பறை” – நூலறிமுகம்

  கல்வி என்பது முதலில் ஒரு மனிதனை மாண்புப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை தாண்டி இன்று கல்வி ஒரு வணிகமாக்கப்பட்டு விட்டது. கல்வி என்பது மதிப்பெண்களை நோக்கிய ஓட்டமாக இருக்கிறது. மதிப்பெண்கள் தான் வெற்றி தோல்வியை தற்போது நிர்ணயிக்கிறது. ஆனால் மதிப்பெண்கள்…
வாசிரெட்டி சீதாதேவி - சாம்பைய்யா நாவல் | Vasireddy Seethadevi - Sambaiah Novel

வாசிரெட்டி சீதாதேவியின் “சாம்பைய்யா” – நூலறிமுகம்

சாம்பைய்யா தெலுங்கில் சாகித்திய அகடாமி விருது பெற்ற நூல். தெலுங்கில் நூலை எழுதிய எழுத்தாளர் டாக்டர் வாசி ரெட்டி சீதாதேவி அவர்கள் பல்வேறு மாநில மக்களின் வாழ்க்கை போராட்டங்களை தன் எழுத்தில் பிரதிபலித்தார். அப்படி ஒரு விவசாயின் முழு வாழ்க்கை வரலாறை…
Manthira Coat - Poongodi BalaMurugan | மந்திரக்கோட் - பூங்கொடி பாலமுருகன்

பூங்கொடி பாலமுருகன் எழுதிய “மந்திரக்கோட்” – நூலறிமுகம்

மனிதர்களின் வாழ்வில் மறக்க முடியாத பருவமாகவும் மகிழ்ச்சி நிறைந்த பருவமாகவும் எல்லோரது நினைவுகளிலும் மீண்டும் மீண்டும் திரும்பச் செல்லும் எண்ணத்தைத் தூண்டும் பருவமாகவும் அமைந்திருக்கும் குழந்தைப் பருவத்தை நமக்குள் அறிமுகப்படுத்தும் உலக திரைப்படங்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு நூல் இது. கவலைகள்…