அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      சோஷலிச சமுதாயக் கனவு ‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக் கொண்ட அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பால், பெண்கள் முடிவே இல்லாத உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். நேர விரயம், உடல்நலம் மற்றும் மனநல பாதிப்புக்கு…
சோஷலிசம் என்ன செய்தது?

அத்தியாயம் 30: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

        சோஷலிசம் என்ன செய்தது? “எனக்குத் திருமணம் ஆனபோது, நாங்கள் புதிதாக ஒரு குடியிருப்பையும், வீட்டுக்கான மரச்சாமான்களையும் வாங்குவதற்காகக் கடன் பெற்றிருந்தோம். அந்தக் கடனை அடைக்க வேண்டிருந்ததால், நாங்கள் இருவருமே வேலைக்குப் போனோம். முதல் ஆண்டிலேயே எங்களுக்கு…
penandrum-indrum-webseries-21 -by-narmadha-devi அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023 ஆம் ஆண்டு மகளிர் தின நிகழ்வு ஒன்றில்…