பெ.விஜயகுமார் - தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள் | Tamil short story sculptors

பெ. விஜயகுமார் எழுதிய “தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள்” – நூலறிமுகம்

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி ஆங்கிலத்துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; புதிய ஆசிரியன் மாத இதழின் இணை ஆசிரியராக பணிபுரிபவர்; சிறுகதைகள் பற்றியும் சிறுகதை எழுத்தாளர்கள் பற்றியும் நிறைய ஆய்வுத் தொகுப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர் என பன்முக தளங்களில்…
தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் | Tamil short story writers

பெ விஜயகுமார் “தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்- ஓர் அறிமுகம்”

100 ஆண்டுகள் கடந்தும் இலக்கியதளத்தில் நிறைய வாசகர் பரப்பையும் நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இலக்கிய வடிவமாக இன்றும் வெற்றி நடை போடும் சிறுகதை அமைப்பில் நிறைய எழுத்தாளர்கள் இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் உலகத்தரம் வாய்ந்த கதைகளைப் படைத்திருப்பதும்…
காலா பாணி- டாக்டர். மு. ராஜேந்திரன் இ.ஆ.ப ( Kaala paani : Dr.M.Rajendran )

மு. ராஜேந்திரன் எழுதிய “காலா பாணி” – நூலறிமுகம்

"காலா பாணி" நாடு கடத்தப்பட்ட முதல் இந்திய அரசனின் கதையைச் சொல்லிடும் வரலாற்று நாவல் இந்திய அரசுப் பணி அதிகாரியாக இருந்த டாக்டர் மு.ராஜேந்திரன் இயற்கை ஆர்வலர், சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், வரலாற்றாசிரியர் என்று பன்முகத் திறன் பெற்ற…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “உப்புவேலி” –  பெ.விஜயகுமார்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “உப்புவேலி” – பெ.விஜயகுமார்

      உலகின் மிகப் பெரிய உயிர்வேலி பற்றி ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம் எழுதிய வரலாற்று ஆவணம் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் அந்நாடுகளில் இழைத்த கொடுமைகள் எண்ணில் அடங்காதவை. அவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை…

நூல் அறிமுகம் – அடைக்கும் தாழ் | பெ.விஜயகுமார்

  நூல் அறிமுகம், சல்மாவின் நாவல் ‘அடைக்கும் தாழ்’ அடைக்கும் தாழ்- சாதி,மத வேறுபாடுகளை மீறிய காதல் திருமணங்களுக்கு எதிரான, வன்முறையான இந்தியச் சூழலைச் சித்தரிக்கும் சல்மாவின் நாவல்!                  …