Posted inPoetry
“பேரம்” கவிதை – இரா.கலையரசி
சாணி மெழுகிய கூடைக்குள் வெண்டைப் பிஞ்சுகள் எட்டிப் பார்த்தன. மூக்கு நீண்ட கிளிகளாக சிலவும் மூக்குடைந்த ஆந்தையாக பலவும் ஒன்றையொன்று பார்த்தபடி சாலையின் வெளிக்கு வந்தன. அவிழ்ந்த முடியை அரக்கிக் கட்டி பொச பொச மழைக்கு கணுக்காலில் சேர்ந்து இருந்த சேற்றுக்குச்…
