பெ.விஜயகுமார் - தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள் | Tamil short story sculptors

பெ. விஜயகுமார் எழுதிய “தமிழ்ச் சிறுகதைச் சிற்பிகள்” – நூலறிமுகம்

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி ஆங்கிலத்துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; புதிய ஆசிரியன் மாத இதழின் இணை ஆசிரியராக பணிபுரிபவர்; சிறுகதைகள் பற்றியும் சிறுகதை எழுத்தாளர்கள் பற்றியும் நிறைய ஆய்வுத் தொகுப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர் என பன்முக தளங்களில்…
பேராசிரியர் பெ. விஜயகுமார் எழுதிய “புனைவிலக்கிய நதியில் நீந்தி” – நூலறிமுகம்

பேராசிரியர் பெ. விஜயகுமார் எழுதிய “புனைவிலக்கிய நதியில் நீந்தி” – நூலறிமுகம்

நூல் விமர்சனத்திற்கு என்று தனக்கென தனியானதொரு பாதையை அமைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் அவர்கள் ஒவ்வொரு நூலைத் தேர்வு செய்வதிலும் ஒரு தனித்துவத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார். சுற்றுச்சூழல் சிதைப்பு கல்விப் பிரச்சினை நிற இன மொழி சாதி பாலியல் பிரச்சனைகள் போன்ற…
வாசிப்பிற்கு திசை இல்லை - பேராசிரியர் பெ விஜயகுமார் (Professor P Vijayakumar -vaasippatharku disai illai )

பேராசிரியர் பெ விஜயகுமார் எழுதிய “வாசிப்பிற்கு திசை இல்லை” – நூலறிமுகம்

வாசிப்பிற்கு திசை இல்லை என்ற தலைப்பே வாசிப்பின் பொருளை அருமையாக வெளிக்காட்டுகிறது திசையில்லா வாசிப்பில் நாம் வாசிக்கும் நூல்கள் நமக்கான திசையைக் காட்டி நமக்கான இலக்கையும் அடைய வைக்கிறது. உலகம் எங்கும் பரந்து விரிந்து இருக்கும் பல்வேறுபட்ட புத்தகங்களின் மீது கொண்ட…