Poomani | Vekkai | பூமணி | வெக்கை

பூமணியின் நாவல் ‘வெக்கை’ – நூல் அறிமுகம்

‘வெக்கை’: பழி எனும் வினையின் அரசியலை, அறத்தை கேள்விக்குள்ளாக்கிடும் பூமணியின் நாவல் பூமணி கோவில்பட்டி வட்டாரம் ஆண்டிபட்டி எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்தார். கல்லூரிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கி கவிதை,…
தேபேஷ் ராய் | தமிழில் ஞா.சத்தீஸ்வரன் | Debesh Roy "The Refugee" | அகதிகள் | Agathigal

புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் அடையாளப் பிரச்சனையைச் சித்தரிக்கும் தேபேஷ்ராயின் கதை ‘அகதிகள்’ – நூல் அறிமுகம்

‘அகதிகள்’ வங்காள எழுத்தாளர் தேபேஷ்ராய் எழுதிய நீள்கதையாகும். இன்றைய வங்காள தேசத்தில் இருக்கும் பாப்னா நகரில் 1936ஆம் ஆண்டில் பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியிலும், கல்கத்தா நகரிலும் வாழ்ந்தார். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி ஐம்பதாண்டு காலம் கதைகள்,…