Posted inBook Review
கவிஞர் ப.கவிதா குமாரின் “மழையில் மீன் பார்க்கிறது பூனை”
தலைப்பே கவிதையாக ஜென் தத்துவம் பேசுகிறது. நாடறிந்த நல்ல கவிஞர் ப.கவிதா குமார் அவர்களின் புதிய கவிதை தொகுப்பு மழையில் மீன் பார்க்கிறது பூனை. ஒரே பொருள் குறித்து இதுவரை எவரும் கவிதைப்புத்தகம் வெளியிட்டதில்லை என்று நினைக்கிறேன். முதல் பக்கம் துவங்கி…