கவிதை -Poem | கேட்டு விட்டு விட்டேன்- I asked and left

கவிதை : கேட்டு விட்டு விட்டேன் – இராஜேஷ் சங்கரப்பிள்ளை

எப்போதும் தடுமாறி வீழ்கிறேன் .... குறுக்கே யாரோ வந்து நான் என்கிறார்கள். எனக்கும் புரிவதில்லை அவருக்கும் புரிவதில்லை, ஏன் இப்படி என அவனிடமும் கேட்டு விட்டு விட்டேன் அவனும் வாய் திறக்கவில்லை. எப்படி நடக்கிறது எதனால் நடக்கிறது யார் நடத்துகிறார்கள் என…