Posted inPoetry
மகேஷின் கவிதைகள்
1) பறத்தலின் தாத்பர்யம்! பருவங்கள் கடந்து வெயில் மழை புயல் பனியென உறிஞ்சிக் கொள்கிறது பூமி! பகல் இரவென இவை மாறி மாறி படிந்து கொள்கின்றன! எதிர்பார்த்தலின் முனை மழுங்கலில் ஒழுங்கின்றி ஓடுகிறது வேக நேரம்! முன்னும் பின்னும் அலைகளடித்த…
