ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நினைவுகளின் நிலவெளி” – மஞ்சுளா கோபி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நினைவுகளின் நிலவெளி” – மஞ்சுளா கோபி

      நாம் புழங்கும் வாழ்க்கையிலிருந்து நமக்கு கிடைத்துக்கொண்டிருக்கக்கூடிய நினைவுகளின் வழியே மீண்டுமொரு வாழ்க்கையை அதேபோல் வாழமுடியுமானால் அதை மீட்டெடுக்கும் சக்தி எழுத்திற்கு மட்டுமே உண்டு. அந்த எழுத்தை எழுதிப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. நினைவுகளின் பாதாளத்தில் புதைந்து புதைந்து…
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும்…