Porukkum Appal போருக்கு அப்பால்

ம.மணிமாறன் எழுதிய “கரை தேடும் கண்ணீர்” நூலறிமுகம்

ஈழதேசத்து இலக்கியங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பேசும் காட்சிப்படுத்தும் படைப்புகளைத் திரட்டி தனது வாச்சிய அனுபவத்தைப் பகிர முனைந்துள்ளார் எழுத்தாளர் மணிமாறன். சொ ந்த நிலத்தில் அன்னியப்படுத்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் துரத்தப்பட்டும் ஒவ்வோரு நிலத்தின் நிலை வாசலில் பரிதாபத்தின் சின்னங்களாக கையே ந்தி…
மணிமாறன் கவிதை

மணிமாறன் கவிதை

      புகுந்த வீட்டில் வாழ்ந்தது ரெண்டு வருசம் தான் புள்ளயில்லேன்னு வெரட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டான் புருசங்காரன் பொறந்த இடமே கதின்னு தம்பி வீட்டோடயே ஒட்டிக்கிட்டு வாழ்ந்து செத்த கிழவிக்கு திருவாடதொற ஆயான்னு புருசன் ஊரே அடையாள…
மணிமாறன் கவிதை

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து ஆடுகிறார்.