சிவப்புக் கிளி: கன்னடக் கதை - வசுதேந்திரா

கன்னடக் கதை “ சிவப்புக் கிளி” – நூலறிமுகம்

விலை போகுதே விவசாய நிலங்கள் (கன்னடக் கதை “ சிவப்புக் கிளி” யை முன் வைத்து) விளை நிலங்கள் எல்லாம் வீடு கட்டும் மனைகளாக மாறுவது பற்றியும், விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது பற்றியும் பல வடிவங்களில் கட்டுரைகளாகவும், சிறுகதைகளாகவும்,…
kulam poetry written by sakthi கவிதை: குளம் -  ச.சக்தி

கவிதை: குளம் –  ச.சக்தி

கூடடையும் மீன்கொத்தி குஞ்சுகளின் அலகில் நெளியும் மீனின் ‌உயிர் வற்றிய குளம் வேடிக்கை பார்க்கும் பறவையின் கண்களில்  கானல் நீர் , மண் சுவரில் குழந்தை வரைந்த குளம் நீர் முகர்ந்து மேலேறும் நத்தை புதர் மண்டிய குளம் வீடு திரும்பும்…