Posted inPoetry
மதிராஜ் கவிதை
ஒரு மரத்தை வளர்ப்பதால்.... ஒரு கோடை முடிந்து பூத்துக் காய்க்கும் போது இந்த வேப்ப முத்துக்களை பொறுக்கி அந்த மூதாட்டியால் தன் வாழ்க்கையை கடத்த முடியும் வடை சுட நேரிடுகையில் அந்த பூவரசு இலைகள் உள்ளங்கையில் உபயோகப்படுத்தப்படலாம் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க…
