Posted inPoetry
கவிதை: மனிதம் கடந்து வரும் பாதை – பிச்சுமணி
மனிதம் கடந்து வரும் பாதை அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும் பல நூற்றாண்டு காலமாய்.. இறக்காமல் இயங்குபவர்கள்.. நீங்கள் எங்கும்தேடி அலைய தேவையில்லை அவர்களை. உங்கள் பக்கத்தில் நீங்கள் தேடிப் பார்க்கும் தூரத்தில் உங்களோடும் உங்களுக்குள்ளும் அவர்கள் பயணித்து…
