Posted inBook Review
ஹரிலால் நாத் எழுதிய “மரிச்ஜாப்பி” நூலறிமுகம்
உண்மை வாய்மூடி மெளனித்தால் பொய்கள் உண்மையின் கல்லறையின் மீதேறி வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும். அந்த பொய்மைகளின் பெயரைத்தான் மரிஜாப்பியாக வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஏறத்தாழ 35 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த போதும் ஒரு அவதூறு பிரச்சாரத்தை போதிய கவனம் செலுத்தி…




