yasodha poetry translated by vasanthatheepan கவிதை: யசோதா - வசந்ததீபன்

கவிதை: யசோதா – வசந்ததீபன்

நான் உன்னைத் தாலாட்டுவேன் எனது நெஞ்சின் முள் காட்டில்... தண்டனை தருவேன் உனது அலைகிற கூந்தலுக்கு பாலைவனக் காற்றால் அணிவிப்பேன் உனக்கு... சமுத்ரமும் ஒட்டுமொத்த ஆகாசமும்... மற்றும் விளையாடுவதற்காக தருவேன் உனக்கு நாடு கடத்தப்பட்ட மக்களின் சுவாசம் நீயும் நானும் போவோம்…
korakpur maruthuvamanai thuyara chambavam book reviewed by s.p.agathiyalingam நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம் ! “இந்நூலை நேற்று படிக்கத் துவங்கினேன்…