ilayavan siva kavithaikal இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

கருணையைப் பிடிங்கிக் கொண்ட வேக யுகத்தில் நிதானத்தை உடைத்துவிட்ட குரூர நகர்வில் பரிதவிப்பைப் புறந்தள்ளிய அவசர ஓட்டத்தில் நீளும் கரத்தை ரணமாக்க தட்டிவிடும் விசாரணையில் அன்பின் அழுகையை நிராகரிக்கும் பணி இலக்குகளில் உனக்கென்ன வந்ததெனும் குடும்ப நச்சரிப்பில் வேறென்ன செய்வது வேடிக்கை…
n k thuraivan kavithaikal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

1 அது ஒரு சிறு மலைப் பகுதி கிராமத்திற்கு வெளியே சற்று தள்ளி நீண்டிருக்கிறது அந்த அழகான பசுமை சூழ்ந்த மலையை, நாட்டு வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர். அதற்கும் கொஞ்சம் இடைவெளியில் கல்லுடைக்கும் உழைப்பாளிகள், தங்கள் பணி தொடரக் காத்திருக்கின்றனர். பாறைகள்…