mazhalai kathai paadalgal by swaminathan மழலைக் கதைப் பாடல்கள் - சுவாமிநாதன்

மழலைக் கதைப் பாடல்கள் – சுவாமிநாதன்

எறும்பிற்கு உதவிய கிளி ஆற்றங்கரையில் ஊர்ந்த எறும்பு தவறி ஆற்றில் விழுந்தது கரையேறும் வழி தேடி அங்கும் இங்கும் அலைந்தது. மரத்தில் இருந்த கிளியொன்று எறும்பின் நிலை பார்த்தது. இலையொன்றை பறித்துக் கிளி எறும்பின் அருகில் போட்டது நீரில் மிதந்த இலைஏறி…