மாணவர் மனசு | Manavar Manasu

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

கோடை விடுமுறை.. குழந்தைகள் போல் ஏனோ எனக்கும் இந்த விடுமுறை தேவை பட்டது.. ஊரெல்லாம் சுற்றி வீடு வந்து சேர்ந்தாச்சு... இன்று எனது வாசிப்பில் தேனி சுந்தர் அவர்களின் மாணவர் மனசு புத்தகம் குறித்த வாசிப்பு அனுபவம் இந்த நூல் 16…
Theni Sundar | Manavar Manasu | தேனி சுந்தர் | மாணவர் மனசு

தேனி சுந்தரின் “மாணவர் மனசு” – நூலறிமுகம்

ஹைக்கூ கவிதை போல காட்சிகளை கண்முன் நிறுத்தும் குட்டிக் குட்டி கட்டுரைகளின் தொகுப்பை தந்த தேனி சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. நாம் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஏதோ ஒரு புத்தகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும்…
மாணவர் மனசு | Manavar Manasu

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

ஆசிரியரின் மனதை வெளிப்படுத்தும் - மாணவர் மனசு! எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்கள் எழுதிய ‘மாணவர் மனசு“ என்ற நூலினை வாசித்தேன். மாணவர் மனசை மிக எளிதாக இப்புத்தகத்தில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது…
தேனி சுந்தர்- மாணவர் மனசு ( Theni Sundar - Manavar Manasu)

தேனி. சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

*வேடிக்கையும் விளையாட்டும் தான் குழந்தைகள் உலகம்*   அரசு பள்ளி ஆசிரியரான நூலாசிரியர் தேனி. சுந்தர், தனது பள்ளி மாணவர்களிடம் கற்றுக் கொண்ட பல்வேறு சம்பவங்களின் தொகுப்பே இந்நூல். 16 தலைப்புகளில் ஒவ்வொரு சம்பவங்களையும் மாணவர்களின் மொழியில் மிக அற்புதமாக நூலைச்…
Manavar Manasu - Theni Sundar (மாணவர் மனசு -தேனி சுந்தர்)

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” – நூலறிமுகம்

பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நற் விதைகளைத் தூவும் ஆசிரியரின் மனதில் ஊஞ்சலாடும் பள்ளியின் நடைமுறைகளும் நினைவுகளும் மாணவர் மனசாக மலர்ந்துள்ளது. பள்ளத்தை நோக்கி ஓடி வரும் நீரின் அழகைப் போல வெற்றுக் களிமண்ணாய் கிடந்தவற்றில் பளிச்சிடும் பொம்மைகள் வளர்வதைப் போல எதுவுமற்று…
மாணவர் மனசு (Manavar Manasu) தேனி சுந்தர் (Theni Sundar)

தேனி சுந்தர் எழுதிய “மாணவர் மனசு” நூலறிமுகம்

மதுரை ஆயி அம்மா கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு கொடுத்து விட்டு சத்தமில்லாமல் இருந்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களது பதிவிற்கு பிறகு மிகவும் கவனம் பெற்றார். அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அதுபோல தாங்கள் படித்த காரியாபட்டியில்…