Posted inPoetry
ந க துறைவன் கவிதைகள்
1 அது ஒரு சிறு மலைப் பகுதி கிராமத்திற்கு வெளியே சற்று தள்ளி நீண்டிருக்கிறது அந்த அழகான பசுமை சூழ்ந்த மலையை, நாட்டு வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர். அதற்கும் கொஞ்சம் இடைவெளியில் கல்லுடைக்கும் உழைப்பாளிகள், தங்கள் பணி தொடரக் காத்திருக்கின்றனர். பாறைகள்…
