Tag: முகவரி
தங்கேஸ் கவிதைகள்
Bookday -
புரிதல்
*********
உவப்பான செய்தியை
எதிர்பார்ப்பவர்களிடம் தான்
எப்போதும் வந்து சேர்கின்றன
கசப்பான செய்திகள்
நெடுநாள் பிரிந்திருந்த
நண்பனைச் சந்தித்தது போல
சட்டென்று வந்து நெஞ்சில்
ஒட்டிக் கொள்கிறது
சோகம்
பழுத்த சருகுகள் போலே
அவ்வளவு லாவகமாக
உதிர்கின்றன
கண்ணீர் துளிகள்
ஒரு சுவர்ப் பல்லியைப் போல
இவ்வளவு நேரம் காத்திருந்த
துக்கம்
சட்டென்று பாய்ந்து வந்து
எதிர்ப் பற்ற ஆன்மாவை
கவ்விச்...
கவிதை: நெஞ்சப் பட்டறையில்… – ஜலீலா முஸம்மில்
Bookday -
மிகவும்
பாதுகாப்பாக
இருக்கின்றன
சில வார்த்தைகள்
நெஞ்சப்பட்டறையில்
சந்தர்ப்பங்கள்
அமையாது போகலாம்
அதைப் பயன்படுத்த
காற்றின் அலைகளில்
மூழ்கிக் கரைந்து போகலாம்
மூச்சுக்காற்றின்
அனலில் மறைந்து போகலாம்
முகவரி தெரியாமல்
அண்டவெளி எங்கும்
அலைந்து திரியலாம்
முட்டி முட்டி
மௌனமாக மேடை தேடி
ஓடிக்கொண்டிருக்கலாம்
கட்டவிழ்த்த சுதந்திரம் கேட்டுக்
கானகங்களில் கண்ணீர்
விட்டு விசும்பலாம்
ஆனால்...
நேசச்சுழலில்
சிக்கிய சில
கவிதைகளில் அது
நிச்சயம்
தஞ்சமடையும்
நேசத்தின் அச்செழுதும்
சில இதழ்களில்
நிச்சயம்
பவ்வியமாக உட்கார்ந்து...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலையாப்பின் தரம்
“இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி
"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"
ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...
Web Series
தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்
பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும்
அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது.
அரபு நாடுகளை எண்ணெய் வளத்திற்காக...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...