thangesh kavithaiakal தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

புரிதல் ********* உவப்பான செய்தியை எதிர்பார்ப்பவர்களிடம் தான் எப்போதும் வந்து சேர்கின்றன கசப்பான செய்திகள் நெடுநாள் பிரிந்திருந்த நண்பனைச் சந்தித்தது போல சட்டென்று வந்து நெஞ்சில் ஒட்டிக் கொள்கிறது சோகம் பழுத்த சருகுகள் போலே அவ்வளவு லாவகமாக உதிர்கின்றன கண்ணீர் துளிகள் ஒரு…
nenjappattarayil poet written by jaleela musammil கவிதை: நெஞ்சப் பட்டறையில்... - ஜலீலா முஸம்மில்

கவிதை: நெஞ்சப் பட்டறையில்… – ஜலீலா முஸம்மில்

மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றன சில வார்த்தைகள் நெஞ்சப்பட்டறையில் சந்தர்ப்பங்கள் அமையாது போகலாம் அதைப் பயன்படுத்த காற்றின் அலைகளில் மூழ்கிக் கரைந்து போகலாம் மூச்சுக்காற்றின் அனலில் மறைந்து போகலாம் முகவரி தெரியாமல் அண்டவெளி எங்கும் அலைந்து திரியலாம் முட்டி முட்டி மௌனமாக மேடை…