Posted inArticle
ஜப்பானிய மலர்களும் தமிழ் ஹைக்கூவும்- மு.முருகேஷ்
தமிழின் பல்லாயிரமாண்டுக்கால நீண்டநெடிய வரலாற்றில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் யாவும் யாப்பு, செய்யுள், வெண்பா எனும் வடிவங்களில் காப்பியங்களாகவே படைக்கப்பட்டு வந்தன. இலக்கண வரம்புகளுக்குள் நின்று எழுதப்பட்ட மரபுக்கவிதைகளே தமிழில் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது. ஆங்கில கவிதைகளை வாசித்து, அதன் தாக்கத்தினால் உந்தப்பட்ட…


