Posted inPoetry
கவிதை: மாய்ந்தழிந்தது – ஜலீலா முஸம்மில்
ஒரு மெல்லிய இசையைப் புதிதாகக் கேட்டுப் பிடித்துப்போவது போல இருந்தது நம் முதல் சந்திப்பு! நேசம் என்பது ஒற்றைச் சொல்... ஆனால், அது வியாபித்துக் கிடப்பது பிரபஞ்சத்தின் துணிக்கைகளிலும்! பவனிவரும் பால்வீதிகளிலும்! நதி இறுகிக் கல்லாகும்... கல் கரைந்து கலந்து நதியாகும்...…