இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன் (Irantha Nagarathai Parkka Vanthavan) மேகவண்ணன்

கவிஞர் மேகவண்ணன் எழுதிய “இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன்” நூல் அறிமுகம்

சமூகத்தை சீரழிக்கும் சமகால ஆதிக்க அரசியல் அயல் மொழி இலக்கியங்களைக் காட்டிலும் தமிழ் வழி கவிதைகளுக்கென்று பிரத்யேக வசீகரம் உண்டு. தமிழ் கவிதைகள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில்லை. கவிஞனின் கருவறையிலிருந்து பிறக்கும் போதே வடிவியலின் தொனியில் முத்துக்குளித்துக் கொண்டே பிறக்கிறது, காரணம்…