The Couriers தூதுவர்கள்

மொழிபெயர்ப்புக் கவிதை : “தூதுவர்கள்” – தென்றல்

இலைத் தட்டில் ஊரும்  நத்தைச் சொல்லைக் கண்டுகொள்ளாதீர்கள் அது என்னுடையதன்று டின்னில் அடைக்கப்பட்ட  வினிகருக்கு சுத்தமின்மையின் முகம் ஏரெடுத்துப் பார்க்காதீர் சூரியக் கல் பதித்த தங்க மோதிரமென்பது? பொய் புழுகு பித்தலாட்டம் ஒன்பது கரிய ஆல்ப்ஸ் மலைகள் ஒவ்வொன்றின் உச்சியிலும் உரையாடி…
Manitha Nee Uratha Oliyudan Vedithidu மனிதா நீ உரத்த ஒலியுடன் வெடித்திடு

வசந்ததீபனின் “மனிதா, நீ உரத்த ஒலியுடன் வெடித்திடு” [கவிதை]

    நண்பா, உங்களுக்கு... உங்களை நீங்களே துண்டுகளாக வெடிக்கச் செய்ய வேண்டும், வாழ்க்கையோடு ஆரம்பிப்பதற்காக ஒரு காட்டுமிராண்டித்தனமாக முரசை அடித்திடு புகை பிடி, கஞ்சா குடி அபின் மென்றிடு லல்பரி மென்றிடு நாட்டுச் சாராயம் மிகவும் உடைந்து இருக்கிறதால் எல்லாவற்றையும்…
yasodha poetry translated by vasanthatheepan கவிதை: யசோதா - வசந்ததீபன்

கவிதை: யசோதா – வசந்ததீபன்

நான் உன்னைத் தாலாட்டுவேன் எனது நெஞ்சின் முள் காட்டில்... தண்டனை தருவேன் உனது அலைகிற கூந்தலுக்கு பாலைவனக் காற்றால் அணிவிப்பேன் உனக்கு... சமுத்ரமும் ஒட்டுமொத்த ஆகாசமும்... மற்றும் விளையாடுவதற்காக தருவேன் உனக்கு நாடு கடத்தப்பட்ட மக்களின் சுவாசம் நீயும் நானும் போவோம்…
naan rasiththa kavignarkal-1: shelly - thangesh நான் ரசித்த கவிஞர்கள் - 1 : ஷெல்லி - தங்கேஸ்

நான் ரசித்த கவிஞர்கள் – 1 : ஷெல்லி – தங்கேஸ்

மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஷெல்லி - பகுதி 1 தமிழில் - தங்கேஸ் ஷெல்லி (1792-1882) ஆங்கிலக் கவிஞர் ஒரு நூற்றாண்டு உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பெயர் புரட்சிக்கவிஞன் ஷெல்லியினுடையது. முப்பது ஆண்டுகளே உயிர்த்திருந்த அந்த கவிஞனின் படைப்புகள் மூவாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வளரக்கூடியது…