Buddha Maniyosai | புத்த மணியோசை | கன்னடச் சிறுகதைகள்

புத்த மணியோசை (கன்னடச் சிறுகதைகள்) – நூல் அறிமுகம்

  வெவ்வேறு சிறுகதையாசிரியர்களின் 10 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அனைவரும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் என்பதே இத்தொகுப்பின் ஒற்றையான பொதுப்பண்பு. மற்றபடி வெவ்வேறு சூழல்கள், தனித்த கதை மாந்தர்களைக் கொண்டுள்ள கதைகள் இவை. இரவுப் பயணத்தில், தனித்த சூழலில், ஆண் மட்டும்தான்…
Dr Babasaheb Ambedkar Vasant Moon டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் வசந்த் மூன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்” – நந்தசிவம் புகழேந்தி

      “தைவாயத்தம் குலே ஜன்ம மதயத்தம் து பௌருஷம்” - மகாபாரதம் மேல் குறிப்பிட்ட சமஸ்கிருத மொழி ஸ்லோகமானது ஒருவன் குறிப்பிட்ட குலத்தில் பிறப்பது தெய்வச் செயலினால்; ஆனால் அவன் மேன்மை பெறுவது தன் சொந்த முயற்சியினால்” என்கிற அர்த்தத்தை தருகின்றது. 1500 வருடங்களுக்கும் மேலாக சனாதனத்தின் கோர கைகளால் பிய்த்து எறியப்பட்டு,…
அவன் காட்டை வென்றான் Avan Kattai Vendran

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அவன் காட்டை வென்றான் – தானப்பன் கதிர்

      ஒரு இரவில் காட்டில் நடக்கும் காட்சிகளை படமெடுத்துக் காட்டி இருக்கிறது இந்த குறுநாவல். தன்னந்தனியே ஒரு கிழவன் இரவில் அந்த காட்டில் செல்லும் போது நடக்கின்ற நிகழ்வுகளை பதை பதைப்புடன் நமக்கு காட்சிமைப்படுத்தி இருக்கின்றார் எத்திராஜுலு. பன்றிகளோடும்…