Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – மொ பாண்டியராஜன்

1.  இரவல் வாங்கி வாழ்கிறவனெல்லாம் ஒளிரத்தான் செய்வான் நிலா 2.  நீர் குமிழில் மின்னும் வண்ணங்களுக்கு தெரியாது சில வினாடிகளில் சிதறிவிடுவோமென்று 3.  கண்ணை மீனென்றான் கடைவாயைக் கோவையென்றான் கல்யாணம் செய்யலன்னா கொடும் பாதகன் நானென்றான் 4.  தீட்டிய ஓவியங்கள் உயிராய்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –  சீட்டுக் கட்டில் – மொ. பாண்டியராஜன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சீட்டுக் கட்டில் – மொ. பாண்டியராஜன்

      நீங்கள் ஓர் ஆசிரியராய் அல்லது ஒரு பெற்றோராய் மாணவர்களிடம் என்னவெல்லாம் எது பார்ப்பீர்கள்…. பிள்ளைகளுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கனும் கற்பனை திறன் மிக்கவர்களாக இருக்கனும் முடிவெடுக்கும் திறன் மிக்கவர்களாக இருக்கனும் புதிய கண்டுபிடிப்புகளை செய்யக் கூடியவர்களாக இருக்கனும்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – எண்ணுணர்வும் எண்ணறிவும் – மொ. பாண்டியராஜன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – எண்ணுணர்வும் எண்ணறிவும் – மொ. பாண்டியராஜன்

        நாம் வாய்கிழிய கத்தி சொல்லுவதில் இல்லை கற்றல். குழந்தைகளின் புலன்களின் வழியே சிந்தனைத்தூண்டுவது தான் உண்மையான கற்றல். என்ற சொற்றொடரிலிருந்து இந்த புத்தகத்தினை உங்களுடன் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இந்த புத்தகம் மூன்று தலைப்பின்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சொற்களைத் தேடும் இடையறாத பயணம் – மொ பாண்டியராஜன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சொற்களைத் தேடும் இடையறாத பயணம் – மொ பாண்டியராஜன்

        சிறந்த சிறுகதை எழுத்தாளரும், மொழிபெயர்பாளருமான ச. சுப்பாராவ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பில் உள்ள கட்டுரை ஒரு மொழிபெயர்பாளரின் சொற்கற்றைகளை குறித்ததாக அமைந்திருக்கிறத. இரண்டுவகையான சொற்கற்றைக்குள் மூழ்கி முத்தெடுத்து பட்டை தீட்டி தரும் வேலை என்பது…