Kalavai கலவை

ம. காமுத்துரையின் “கலவை” ( நாவல்)

  எளிய மனிதர்களின் வாழ்வியலை காமுத்துரை தோழரை தவிர வேறு யாரால் இவ்வளவு நுணுக்கமாக சொல்ல முடியும் என்பதை ‘கலவை’ நாவல் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். கட்டுமான பணியாளர்களின் தினசரி நடவடிக்கைகள், அவர்களின் உழைப்பு, கட்டுமான பணிகளின் படிப்படியான வளர்ச்சி, அதனால்…
நூல் அறிமுகம்: புனைவின் வழியே தான் மனித நாகரீகம் பிறந்தது – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: புனைவின் வழியே தான் மனித நாகரீகம் பிறந்தது – து.பா.பரமேஸ்வரி

      வாழ்வின் அர்த்தம் ‌என்பது வாழ்ந்துப் பார்ப்பது தான்.. என கவியரசர் கண்ணதாசனின் வரிகளை அடிக்கோடிட்டு தமது அனுபவங்களை நேர்காணல் வழியாகப் பகிர்ந்த தோழர் காமுத்துரை அவர்கள் இன்றுவரை வறுமையின் சாளரங்கள் சிலமுறை காற்றடித்துத் திறந்துக் கொண்டாலும் எப்போதும்…