Tag: வலிக்காத அடியொன்றோடு
மு.முபாரக் கவிதை
Bookday -
வலிக்காத அடியொன்றோடு
முடித்துக்கொள்,
கண்டும் காணாது போவது
போல் முடித்துக்கொள்,
என்னுடன் பேசாமல்
வேறு யாருடனாவது பேசுவதைப் போல் முடித்துக்கொள்,
அலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் போது
தொடர்பைத் துண்டித்து
முடித்துக் கொள்....
யாரேனும் என் பெயரினைக்
கேட்டால்
தெரியாதென முடித்துக்கொள்,
பிறந்த நாள் சாக்லெட்டை
என் அருகில் இருப்பவனுக்குத் தந்து விட்டு
எனக்குத்...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
ஆரோக்கியம் என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!?
உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...