Tag: வெற்றிலை
கவிதை : எறும்புகள் – இராஜேஷ் சங்கரப்பிள்ளை
Bookday -
யாருக்கும்
தெரியாமல்
தின்று வாய் துடைத்து
வரிசையாய் செல்கின்றன...
அந்த
'எறும்புகள்'
யாருக்கும்
தெரியாமல்
கலியாணம் பேசி
வெற்றிலை கைமாறி
கொண்டாடி மகிழ்கின்றன...
அந்த
'எறும்புகள்'
யாருக்கும்
தெரியாமல்
குழந்தை பிறப்பித்து
பெயர் சூட்டி
சட்டி பானை தொட்டு
சிரித்து மகிழ்கின்றன...
அந்த
'எறும்புகள்'
யாருக்கும்
தெரியாமல்
சடங்கு நடத்தி,
ஊர் கூட்டி
கை நனைத்துச் செல்கின்றன...
அந்த
'எறும்புகள்'
யாருக்கும்
தெரியாமல்
செத்து,
உடலை இழுத்து,
பாடைக் கட்டாமலே
செல்கின்றன.....
அந்த
'எறும்புகள்'
யாருக்கு
தெரியும்
எவை
எது செய்கின்றன......
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...
Article
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு
தொடர் கட்டுரை- 5
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...