Tag: ஹைக்கூ கவிதைகள்.
ஹைக்கூ கவிதைகள்: தங்கேஸ்
Bookday -
1
செம்பருத்திப் பூவில்
கருவண்டு
யார் நிறம் மாறப்போகிறார்களோ முதலில்
2
கவியும் இருள்
உலகம் மறைகிறது
இனி நட்சத்திரங்களை பார்க்கலாம்
3 முன்பனி விழ ஆரம்பித்து விட்டது.
இந்த செம்பருத்திப் பூக்களுக்கு
எதை போர்த்தி விட்டுச் செல்வேன்
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment...
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
Bookday -
*
அழகான ஓவியம் பார்த்தேன்
ஒன்றும் புரியவில்லை
எதையோ உள்வாங்கியது மனம். I saw a beautiful painting
I don't understand anything
The mind absorbed something
*
நழுவி நழுவி போகிறது
நிழலைக் கைகளால்
பிடிக்கும் முயற்சி.
Slip and slip
With showdowy hands
Try...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி
ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி
இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு...
Poetry
மு. அழகர்சாமியின் கவிதைகள்
1)
எதை எடுத்துச்சென்றாய்
என்னிடமிருந்து
தேடிக்கொண்டே
இருக்கிறேன்.
நீ அருகில் இல்லாத
இந்த
நாட்களில்.
2)
தினமும்
என் தூக்கத்தை
திருடிக்கொண்டே
செல்கின்றன
உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த
அழகையெல்லாம்
நீயே!
வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம்
வாடுகின்றனவே!!
4)
இப்பொழுதெல்லாம்
உன்னை
அலைபேசியில்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்
எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....
Poetry
கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்
இது
ஓர் அழகான உலகம்! இது
யாரோ ஒருவரால்
படைக்கப்பட்டதா? இது
தானாகவே
உருவானதா? உலகம்
அழகானதே! அறிவியலைத் தாண்டி
அஞ்ஞானமும்
கோலோச்சுகிறது? இது
ஒரு முடிவற்ற கதை! இப்போது
உலகத்திற்கு வருவோம்; உலகம்
ஓர் ஒப்பற்ற...