Posted inBook Review
எம். ரிஷான் ஷெரிபின் “ஆரண்ய வாசி”
நாவலாசிரியர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையை சேர்ந்த தமிழ் எழுத்தாளர்,கவிஞர்,மொழிபெயர்ப்பாளர். இலங்கை அரசு வழங்கக்கூடிய உயரிய விருதான சாகித்திய இலக்கிய விருது பெற்றுள்ளார். "ஆரண்ய வாசி" சிறிய நாவலாக இருந்தாலும் மெல்லிய சிறு சோகத்தோடு ஆரம்பித்து பயங்கரமான ஒரு அதிர்ச்சியை கொண்டது.…