தன்னை ஓர் தேர்ந்த வாசகன் என்றே அறிமுகப்படுத்திக்கொள்ளும் தோழமைக்கு… அருமையான எழுத்து வாய்த்து இருக்கிறது. முகநூல் புத்துயிர்ப்பில் சிறுதூரலும் பெருமழைக்கு முகவரியல்லவா? மானுடத்தின் நேசிப்பை போராட்ட உணர்வை…
Read Moreஎனது நூலகத்தின் 500 ஆவது புத்தகம். விழியன் அவர்களை நேரில் சந்தித்து இந்த புத்தகத்தில் கையெழுத்து வாங்கியது கூடுதல் நெகிழ்ச்சி. தமிழில் சிறார் இலக்கியம் தற்போது தான்…
Read Moreஒருவருக்கு ஓர் ஊரின் மீது ஈர்ப்பு ஏற்பட அவர் அந்த ஊரில் பிறந்திருக்க வேண்டுமென்றோ, வாழ்ந்திருக்க வேண்டுமென்றோ எந்த அவசியமும் இல்லை. அந்த ஊரோடு அவரை ஏதோ…
Read Moreஎதார்த்தமாகவும் பூடகமாகவும் எளிய சொற்களில் கவிதை புனையும் அன்புக்கவிஞர் மா.காளிதாஸின் சடவுத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் தொகுத்திருக்கிறேன். ஒரு கவிதையை எடுத்து கரப்பான்…
Read Moreஉயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி என்னும் தலைப்பில் சூழலியலாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய சிறார் நூல். இந்நூலை, புக் பார் சில்ரன் மற்றும் ஓங்கில்…
Read Moreநூல் : வாச்சாத்தி வன்கொடுமை வழக்கும் தீர்ப்பும் ஆசிரியர் : தோழர் பெ.சண்முகம் வெளியீடூ : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு விற்பனை…
Read Moreநூல் : நான் மலாலா (பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை) ஆசிரியர் : மலாலா யூசுஃப்ஸை இணைந்து எழுதியவர் : கிறிஸ்டினா லாம்ப்…
Read More8 அக்டோபர் 2023, ரெஜினா சந்திரா அவர்களின் “இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்” சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது . விரைவான வாசிப்பு என்றாலும் தொடர்ந்து வாசிக்கும்படி இயல்பாகவும், நடைமுறை…
Read Moreநூலின் பெயர்: சிவப்புச் சந்தை நூலாசிரியர்: ஸ்காட் கார்னி மொழிபெயர்ப்பாளர்: செ.பாபு ராஜேந்திரன் பக்கம் 282 விலை 300 வெளியீடு : அடையாளம் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை…
Read More