எழுத்தாளர் இருக்கை; ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் குறித்து ஓர் உரையாடல்

#ShortStory #Thamizhselvan #Interview எழுத்தாளர் இருக்கை; ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் குறித்து ஓர் உரையாடல் LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:-…

Read More

ச.தமிழ்ச்செல்வனின் “ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்” – ராஜேஷ் நெ.பி

ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் ச.தமிழ்ச்செல்வன் (ஆசிரியர்) பாரதி புத்தகாலயம் ₹90 புத்தகம் வாங்க கிளிக் செய்க : https://thamizhbooks.com/ மூத்த எழுத்தாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின்…

Read More

எச்சமும் சொச்சமும் – அருண்மொழி வர்மன்

ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் ச.தமிழ்ச்செல்வன் (ஆசிரியர்) பாரதி புத்தகாலயம் ₹90 புத்தகம் வாங்க கிளிக் செய்க : https://thamizhbooks.com/ சூரியகாந்தியில் நான் எழுதிவந்த பத்தியில் 90களில்…

Read More

களங்கமின்மையின் சுடர் – கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம்

உதயசங்கர் “உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப்…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் -17: ஜெயந்தன் கதைகள் – ச.தமிழ்ச்செல்வன்

முற்போக்கு இலக்கியத்துக்குத் தன் சிறுகதைகளின் வழி அழுத்தமான, வளமான, இயன்றவரை கலாபூர்வமான பங்களிப்பைச் செய்த படைப்பாளி ஜெயந்தன். எழுபதுகளில் ஊற்றெனப் பொங்கிப் பிரவகித்தவை அவரது எழுத்துக்கள். ’நினைக்கப்படும்’…

Read More

சமகால மொழி அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள் – ச. தமிழ்ச்செல்வன்

வீழ்ந்துவிடா வீரம்! மண்டியிடா மானம்!!” என்பதைத் தன் முழக்கமாகக் கொண்டுள்ள திரு. சீமான் தலைமையிலான ‘நாம் தமிழர் கட்சி’ தன்னைத் தமிழின மீட்புக்கான கட்சி எனப் பிரகடனம்…

Read More

கி.ரா. என்னும் அபூர்வம் –  ச.தமிழ்ச்செல்வன்

“மனிதருள் நீ ஒரு அபூர்வமான பிறவி. அதாவது உன் இயற்கையைச் சொல்லுகிறேனே ஒழிய தூக்கி வைத்துப் பேசவில்லை. உன் உள்ளத்திலே என்னென்னவோ ஆட்டங்கள் நடக்கின்றன. ஆனால் வெளிப்படையாக…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 16: கோபி கிருஷ்ணன் – ச.தமிழ்ச்செல்வன்

கோபி கிருஷ்ணன் தமிழ்ச் சிறுகதை உலகில் வேறெவரும் சஞ்சரித்திருக்காத ஓர் மனப்பரப்பில் தனித்தலைந்த ஆளுமை. மனப்பிறழ்வுக்காளான மனிதர்கள்-மனுஷிகளின் ‘ஆட்டிப்படைக்கும்’ உள்மன உலகையும் உள்ளிருந்து இயக்கும் குரல்களையும் அதே…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

“போத்திநாயுண்டுக்கு இன்னும் விடியலை; இவருக்கு மட்டுமில்லை, இந்த ஊர் சம்சாரிகளுக்கும் சுத்துப்பட்டி சம்சாரிகளுக்கும் கூட. இந்த அறுபது வருஷங்களில் இப்படி ஒரு திகைப்பைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை இவர்.…

Read More