புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் “இருட்டு எனக்குப் பிடிக்கும்” – R. சாஹிதா ரஹீம்

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் “இருட்டு எனக்குப் பிடிக்கும்” – R. சாஹிதா ரஹீம்

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல விதமான  சூழ்நிலைகள், விமர்சனங்கள், பிரச்னைகள், போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கும் இந்த நூல் பதிலடி கொடுத்து இருக்கு...! மிக எளிமையாக எட்டு தலைப்பின் கீழ் ஓரு விவாதத்தையே முன் வைத்துள்ளார்...! அதே சமயம் நம்மையும் சிந்திக்க…
The politics of tamil short story (Makkal Pavalar Inkulab (Inquilab)) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

  இன்குலாப் சிறுகதை எழுதியிருக்கிறாரா என்கிற வியப்புத்தான், அவரது கதைத் தொகுப்பான “பாலையில் ஒரு சுனை” யைப் பார்த்ததும் மனதில் எழுந்தது.அன்னம் பதிப்பகம் 1992இல் வெளியிட்ட முதல் பதிப்பை  தாமதாகவே வாசிக்க வாய்த்தது. “எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புத்தான். இளைஞர் விழிகளில் எரியும் சுடர்களையும்…
samikalin pirappum irapum book review. Book day website is Branch of Bharathi Puthakalayam

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் “சாமிகளின் பிறப்பும் இறப்பும்” – பெ. அந்தோணிராஜ் 

          நூலாசிரியர் ச. தமிழ்ச்செல்வன் த. மு. எ. க. ச  வின் கௌரவ தலைவர். இதில் பதினாறு கட்டுரைகள் உள்ளன. இந்நூல் துளிர் மாத இதழில் தொடராக வந்தது. நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகள் சொல்லப்பட்டுள்ளன.…
The politics of tamil short story (Vannadasan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

  “வண்ணதாசனின் புனைகதை உலகம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளால், அவற்றினூடே ஓடும் மென்மையும் நொய்மையுமான மன உணர்வுகளால், சுற்றம் மற்றும் நட்புக்களோடு கொண்டிருக்கும் அளப்பரிய நேசத்தால் ஆனது.”-என்று பேராசியரும் நல்ல மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான எம்.ஏ.சுசீலா குறிப்பிடுவார். திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்…
கொரோனா காலத்தில் கருத்துரிமையும் கலையும் | எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் | Writer S Tamilselvan

கொரோனா காலத்தில் கருத்துரிமையும் கலையும் | எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் | Writer S Tamilselvan

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about tamil Books,…
The politics of tamil short story (Poomani) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

  பூமணி ”சர்க்கஸ் யானை முக்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பது மாதிரிதான் சிறுகதை எழுதுவது.சிறிய பரப்புக்குள் அனைத்தையும் சொல்லியாக வேண்டும்.அது என்னால் இப்போது முடிவதில்லை.மேலும் அனுபவங்களின் குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும்தான் சிறுகதையில் சொல்ல முடிகிறது.பல்வேறு பாத்திரங்களை இயல்பாக நடமாடவிட்டு,பன்முகப்பட்ட அனுபவங்களைச் சித்தரிப்பதற்கு நாவல்…
The politics of tamil short story (Pa, Jayaprakasam) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

  பா.செயப்பிரகாசம் மிகத் தெளிவான, அழுத்தமான வெளிப்படையான அரசியல் பார்வை கொண்ட படைப்பாளி பா.செயப்பிரகாசம். இடதுசாரி இயக்கத்தில் 60களின் பிற்பகுதியில் “வசந்தத்தின் இடிமுழக்கம்” எனப் புறப்பட்ட நக்சல்பாரி இயக்கம் தமிழகத்தில் வேர் பிடிக்கத் தன் பங்கைக் களத்திலும் இலக்கியத்திலும் குறைவற ஆற்றியவர்…
திமுக கம்யூனிஸ்ட்களை வீழ்த்திய கதை – நூல் அறிமுகம் ச.தமிழ்ச்செல்வன்

திமுக கம்யூனிஸ்ட்களை வீழ்த்திய கதை – நூல் அறிமுகம் ச.தமிழ்ச்செல்வன்

  இன்று தொலைக்காட்சி அலைவரிசைகளில் மேலெழுந்து வந்துள்ள ஒரு முக்கியமான முகம். மிகப்பரந்த அறிவார்ந்த ரசிகர்படையைக் கொண்டுள்ள ஓர் ஆளுமை.மார்க்சிய அணுகுமுறையோடு பெரியாரியப் பிடிப்போடு வாதங்களை எடுத்துவைக்கும் பொருளாதார அறிஞர் தோழர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் எழுதி பா.பிரவீன்ராஜ் அவர்களின் அழகான மொழிபெயர்ப்பில்…
சிறுகதை: ஆனந்தி – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

சிறுகதை: ஆனந்தி – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

”இதெல்லாம்தான் கல்வின்னு நான் நினைக்கிறேன் சார்….” “ இதுக்கெல்லாம் உங்களுக்கு அதிகாரம் இருக்கா மேடம்?மாவட்டக்கல்வி அதிகாரி என்கிட்டே கூட ஒரு வார்த்தை கேட்கலே? பெற்றோர்கள்ட்டேருந்து  புகார் வந்திருக்கு.பள்ளிக்குழந்தைகளுக்கு இதெல்லாம் தேவையாஅப்படின்னு. அதுக்கு விளக்கம் கொடுக்கணும் இப்பொ நீங்க ” ”இந்த சமூகத்திலேதான்…